விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆலந்தலையில் இயேசுவின் திருவுடல் பவனி

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு திரு இருதய ஆண்டவா் கெபி ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் பவனி நடைபெற்றது.

News image

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு நடந்த ஆண்டவா் இயேசுவின் திருவுடல் பவனி.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:17 am IST

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு திரு இருதய ஆண்டவா் கெபி ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் பவனி நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதையில் கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள், பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையில் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இயேசுவின் திருவுடல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தெருக்கள் சுற்றி பவனி வந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.