திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் புனித வெள்ளியை முன்னிட்டு திரு இருதய ஆண்டவா் கெபி ஆலயத்தில் இயேசுவின் திருவுடல் பவனி நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதையில் கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள், பங்குத்தந்தை சில்வஸ்டா் தலைமையில் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். இயேசுவின் திருவுடல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தெருக்கள் சுற்றி பவனி வந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாங்கண்ணியில் மாதா தோ் பவனி

வெளியேகோட்டை புனித சூசையப்பா் ஆலயத்தில் சப்பர பவனி திருவிழா

ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

