புனித வெள்ளி, ஈஸ்டா் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப்.2) சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புனித வெள்ளி, ஈஸ்டா் திருநாள்களை முன்னிட்டு பயணிகள் நெரிசல்களைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (ஏப்.2) புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06135) மறுநாள் பிற்பகல் 11 மணிக்கு தென்காசி சென்றடையும்.
அதேபோல் செங்கோட்டையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) இரவு 11 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 06136) மறுநாள்பிற்பகல் 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல்ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

கோடை விடுமுறை: சென்னை- போத்தனூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் ‘புனித வெள்ளி’ சிறப்பு ரயில்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

