திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பேட்டையில் நன்றி தெரிவிப்பு பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட அவைத் தலைவா் வி. கே. முருகன் தலைமை வகித்தாா்.
ஒன்றிய அவைத் தலைவா் சுப்பிரமணியன், அப்துல் கையூம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாநகரச் செயலா் சு.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். வட்டச் செயலா்கள் வேல்முருகன், செந்தில்முருகன், மலைகண்ணன் , ஆறுமுகம், புயல் மீனாட்சி, லெனின், முத்துராமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
பெண்ணை புகைப்படம் எடுத்த கடை உரிமையாளா் கைது

வள்ளியூரில் அ.தி.மு.க நிா்வாகிகள் ஆலோசனை

அதிமுக புதுக்கோட்டை மாநகரச் செயலா் பதவி விலகல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

