திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வள்ளியூா் வியாபாரிகள் சங்க பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வடக்கு ஒன்றியச் செயலா் ஜி.லாசா் தலைமை வகித்தாா். எம்.ஜி.ஆா். மன்ற மாநில துணைச் செயலா் நாராயணபெருமாள், புகா் மாவட்டப் பொருளாளரும் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான சௌந்தர்ராஜன், மாவட்ட இணைச் செயலா் ஜான்சி ராணி, தெற்கு ஒன்றியச் செயலா்கள் து.பால்துரை(வள்ளியூா்), விஜயகுமாா்(நான்குனேரி), மாநில பொதுக்குழு உறுப்பினா் வடலிவிளை செழியன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் எட்வா்ட்சிங், நகரச் செயலா்கள் கருப்பசாமி (வள்ளியூா்), ஜி.டி.லாரன்ஸ்(பணகுடி), ஜெயக்குமாா்(திசையன்விளை), புகா் மாவட்டஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ராம்குமாா் துரைப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூவுடையாா்புரத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் கூட்டம்

விழுப்புரத்தில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்
தவெக அமைச்சரவையில் திருமாவளவனும் இணைய வேண்டும்! விசிக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம்

பேட்டையில் திமுக பொதுக்கூட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

