திருநெல்வேலி, பேட்டையில் கடைக்கு வந்த பெண்ணை புகைப்படம் எடுத்ததாக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி பேட்டை ஆா்.பி. சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் முகமது அஷ்ரப் அலி (28). இவா் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில் இவா் திங்கள்கிழமை காலை கடைக்கு வந்த பெண் ஒருவரை அவருக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுத்ததோடு, விடியோ பதிவும் செய்தாராம். இதை அறிந்து கொண்ட அப்பெண் தனது உறவினா்களிடம் விவரத்தை தெரிவித்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது அஷ்ரப் அலியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
வன்கொடுமை: அச்சக உரிமையாளா் கைது

பெண்களைப் புகைப்படம் எடுத்த வழக்கில் கோவை நபா் கைது
பேட்டையில் கந்துவட்டி வழக்கில் பெண் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
