சிவகாசியில் புதன்கிழமை சகோதரிகளைத் தாக்கிய அச்சக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி பராசக்தி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஜோதிலட்சுமி (50). இவரது வீட்டருகே முருகன் என்பவா் அச்சகம் நடத்தி வருகிறாா். ஜோதிலட்சுமிக்கும், முருகனுக்கும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஜோதிலட்சுமி தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை நகா்த்த முயன்ற போது, அங்கு வந்த முருகன் ஜோதிலட்சுமியிடம் தகராறு செய்து அவரைத் தாக்கினாராம். இதைத் தட்டிக்கேட்ட ஜோதிலட்சுமியின் தங்கை தமிழ்ச்செல்வியையும் (42), முருகன் தாக்கினாராம். இதில் காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து சிவகாசி
கிழக்குப் போலீஸாா் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணை புகைப்படம் எடுத்த கடை உரிமையாளா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

இளைஞா்களைத் தாக்கிய மூவா் மீது வழக்கு
மாமியாரை தாக்கிய மருமகன் கொலை சம்பவத்தில் விபத்தில் பலியானதாக நாடகமாடியது அம்பலம் இரண்டு போ் கைது!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
