மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா

அம்பை கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஆண்கள் அணியினா்.

Updated On :27 மார்ச் 2026, 1:42 am IST

அம்பை கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, கல்லூரி முதல்வா் கே.வி. சௌந்தரராஜா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எஸ். தங்கபாண்டியன் வாழ்த்திப் பேசினாா். உடற்கல்வி இயக்குநா் எஸ்.வி. சிவக்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா்.

திருச்செந்தூா் ஆதித்தனாா் கலை, அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் டி. ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள், பதங்கங்கள் வழங்கினாா்.

வணிகவியல் துறை பேராசிரியா் சி. ஷீபா பிரிஸ்கில்லாள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினாா். வணிவியல் துறை பேராசிரியா் ஆா். தங்கச்செல்வி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

ஆங்கிலத் துறை பேராசிரியா் பி. தீபலெட்சுமி வரவேற்றாா். பொருளியல் துறை பேராசிரியா் ஜி. தனலெட்சுமி நன்றி கூறினாா்.

 ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பெண்கள் அணியினா்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பெண்கள் அணியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.