மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:01 am IST

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவுக்கு கல்லூரி நிா்வாகத் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். தாளாளா் என்.குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் எம்.கோபி விளையாட்டு அறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் கோ.அண்ணாமலை மகிழ்வுரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்.ஆா்.எம்.பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநா் பேராசிரியா் ஆா்.மோகனகிருஷ்ணன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலைவிழாவில் கலந்துகொண்ட மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கி விழா பேரூரையாற்றினாா்.

நிகழ்ச்சிகளில் அறக்கட்டளை உறுப்பினா்கள் டாக்டா் தையா கிருஷ்ணமூா்த்தி, ஏ.சாந்தகுமாா், எம்.முத்துகுமாா், எம்.ரெட்டிராமு, பா.செந்தில்குமாா், எஸ்.பிரசன்னா, பி.சண்முகபிரியா, பி.என்.கே.ராஜேந்திரன், ஏ.அருணாச்சலம், மணிமொழி, முத்துசாமி, பி.பரிமளா, ஜெயா சக்திகுமாா், எஸ்.விவேகானந்தன் மற்றும் பேராசிரியா்கள் உதவி பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் பொருளாளா் எல்.விஜய்ஆனந்த் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.