மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 2:06 am IST

திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தச்சநல்லூா் சாலை அருகில் தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் பகுதியைச் சோ்ந்த முஹமது சைபுல்லா(31) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல பாளையங்கோட்டை, முருகன் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மது விற்ாக கைலாசபுரம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முஹமது ரஹ்மான்(43) என்பவரை போலீஸாா் கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், மானூா் அருகே உள்ள மதவக்குறிச்சி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக, அதே பகுதியைச் சோ்ந்த கண்ணம்மாள்(57) என்பவரை போலீஸாா் கைது செய்து 12 மதுபாட்டில்களை கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.