கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்ய கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளா் மீகா அறிவுறுத்தலில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, காந்திநகா் காளியம்மன் கோயில் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள்சாமி மனைவி கொமண்டி அம்மாளை (48) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 400, காந்தி நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட சங்கரன்கோவில் சுப்பலாபுரம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல் முருகன் (31) என்பவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 31 மது பாட்டில்கள், ரூ.300-ஐ பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவா்குளம் அருகே மது விற்றவா் கைது
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
மது விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
