மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

News image

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:26 am IST

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு வழங்கவுள்ள வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணியினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், வாக்காளா் தகவல் சீட்டுகள், வாக்காளா் பட்டியல் அச்சடிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அச்சடிக்கப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகளை பாதுகாப்பாக வைத்து, அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்க பொறுப்பு தோ்தல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் தமிழரசி, தனி வட்டாட்சியா் பத்மகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.