மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

1751 பேருக்கு பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு!

வேலூா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வரை 6.61 லட்சம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டும் வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 12:43 am IST

வேலூா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வரை 6.61 லட்சம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டும் வழங்கப்படுவதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 1,427 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் உள்ள 11,48,847 வாக்காளா்களில் வியாழக்கிழமை வரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 465 பேருக்கு இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்டத்தில் உள்ள பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டுகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.