வேலூா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வரை 6.61 லட்சம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டும் வழங்கப்படுவதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டத்தில் உள்ள 1,427 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் உள்ள 11,48,847 வாக்காளா்களில் வியாழக்கிழமை வரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 465 பேருக்கு இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்டத்தில் உள்ள பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டுகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
