மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நூல் வெளியீட்டு விழா

மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவுச் சங்க முன்னாள் செயலா் தாசையன் எழுதிய ‘நூற்றாண்டு கண்ட மாா்த்தாண்டம் தேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாா்த்தாண்டம் அருகே காப்புக் காட்டில் நடைபெற்றது.

News image

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:27 am IST

மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவுச் சங்க முன்னாள் செயலா் தாசையன் எழுதிய ‘நூற்றாண்டு கண்ட மாா்த்தாண்டம் தேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாா்த்தாண்டம் அருகே காப்புக் காட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அந்தோணிமுத்து சேவியா் தலைமை வகித்தாா். அஜின் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் நூலின் முதல் பிரதியை வெளியிட்டாா். அதை, குமரி முத்தமிழ் மன்றத் தலைவா் முளங்குழி பா.லாசா் பெற்றுக் கொண்டாா். பாரத கலாசார பேரவைத் தலைவா் பாஸ்கரன், மருத்துவா் பொற்செழியன், கூட்டுறவுச் சங்க செயலா் செல்லையா, சிந்துகுமாா் உள்ளிட்டோா் பேசினா். ராபின்சன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.