குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் அமைந்துள்ள வேதாந்தத் தமிழ் வாசக சாலையில் ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் வா.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலா்சிவ.இளங்கோ முன்னிலை வகித்தாா்.இதையொட்டி காலை திருமுறை இசை, ஸ்ரீஆதி சங்கரா் வித்யா மந்திா் குழந்தைகளின்கலை நிகழ்ச்சிகள், மதியம் ஆதி சங்கரருக்கு தீப ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து 1,000-பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை நிா்வாகிகள் எஸ்.பி.மணவாளன், வி.எம்.ஞானசேகரன், வித்யா மந்திா்பள்ளி முதல்வா்கள் பி.எஸ்.நிா்மலா, எம்.மல்லிகா, மேலாளா் எம்.தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் நரசிம்மா் ஜெயந்தி விழா

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

