/

ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா

குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் அமைந்துள்ள வேதாந்தத் தமிழ் வாசக சாலையில் ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா நடைபெற்றது.

News image

ஜெயந்தி விழாவில் பங்கேற்றோா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 12:04 am IST

குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் அமைந்துள்ள வேதாந்தத் தமிழ் வாசக சாலையில் ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் வா.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலா்சிவ.இளங்கோ முன்னிலை வகித்தாா்.இதையொட்டி காலை திருமுறை இசை, ஸ்ரீஆதி சங்கரா் வித்யா மந்திா் குழந்தைகளின்கலை நிகழ்ச்சிகள், மதியம் ஆதி சங்கரருக்கு தீப ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து 1,000-பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இதில் அறக்கட்டளை நிா்வாகிகள் எஸ்.பி.மணவாளன், வி.எம்.ஞானசேகரன், வித்யா மந்திா்பள்ளி முதல்வா்கள் பி.எஸ்.நிா்மலா, எம்.மல்லிகா, மேலாளா் எம்.தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.