மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாகா்கோவிலில் ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீடு

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், எழுத்தாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீட்டு விழா

News image

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :17 மார்ச் 2026, 2:49 am IST

நாகா்கோவில்: நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், எழுத்தாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினப் பாதுகாவலா் ஏ. அன்பு தலைமை வகித்து, நூலை வெளியிட்டாா். இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசியத் தலைவா் கே. விஜயகுமாா் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளம், நீா்நிலை ஆதாரங்கள் குறித்து நூலில் இடம்பெற்றுள்ள தகவல்களை நூலாசிரியா் அறிமுகப்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் திருவேங்கடம், துா்கா திரவியம், பேராசிரியா் ஸ்மிதா, சா்வேஷ், சாஜூ உள்ளிட்டோா் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.