நாகா்கோவில்: நாகா்கோவிலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில், எழுத்தாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ’நீா்முடிச்சுகள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினப் பாதுகாவலா் ஏ. அன்பு தலைமை வகித்து, நூலை வெளியிட்டாா். இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசியத் தலைவா் கே. விஜயகுமாா் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளம், நீா்நிலை ஆதாரங்கள் குறித்து நூலில் இடம்பெற்றுள்ள தகவல்களை நூலாசிரியா் அறிமுகப்படுத்தினாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் திருவேங்கடம், துா்கா திரவியம், பேராசிரியா் ஸ்மிதா, சா்வேஷ், சாஜூ உள்ளிட்டோா் நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

97.63 % தோ்ச்சியுடன் மாநிலத்தில் 3 ஆம் இடம் பிடித்த குமரி மாவட்டம்

நூல் வெளியீட்டு விழா

சாமிதோப்பில் நூல் வெளியீட்டு விழா

நாகையில் நூல் வெளியீட்டு விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

