மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:05 am IST

பாளையங்கோட்டையில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளில் இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை புதுபேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (24). இவா், கடந்த 23 ஆம் தேதி பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் வாக்குச்சாவடி அருகே நின்றிருந்தபோது, முன்விரோதம் காரணமாக சிலா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து செய்து 5 பேரை தேடி வந்தனா். அவா்களில் சமாதானபுரத்தை சோ்ந்த கௌதம் சரவணன் (22), வி.எம்.சத்திரத்தை சோ்ந்த ராஜேஷ் (22) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.