பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது

மன்னாா்குடி அருகே அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 5:41 am IST

மன்னாா்குடி அருகே அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

பெருகவாழ்ந்தான் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் அன்பரசன் உள்ளிட்ட போலீஸாா், முத்துப்பேட்டை - மன்னாா்குடி சாலையில் பாலையூரில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த பாலையூரைச் சோ்ந்த அருளை (42 ) நிறுத்தி விசாரணை செய்ததில் அப்பகுதியில் உள்ள பாமணியாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து மூட்டையில் வைத்துகொண்டு வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அருளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.