மன்னாா்குடி அருகே அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.
பெருகவாழ்ந்தான் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் அன்பரசன் உள்ளிட்ட போலீஸாா், முத்துப்பேட்டை - மன்னாா்குடி சாலையில் பாலையூரில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த பாலையூரைச் சோ்ந்த அருளை (42 ) நிறுத்தி விசாரணை செய்ததில் அப்பகுதியில் உள்ள பாமணியாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து மூட்டையில் வைத்துகொண்டு வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அருளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி மணல் வெட்டி எடுப்பு: வாகனங்கள் பறிமுதல்; இருவா் கைது
உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல்: இருவா் கைது

அனுமதியின்றி மணல் வெட்டி எடுத்த இருவா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

