மன்னாா்குடி அருகே போலீஸாா் வாகன சோதனையின் போது விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்த இரண்டு போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி நகர காவல்நிலைய போலீஸாா் தஞ்சை பிரதான சாலை காரிக்கோட்டை என்ற இடத்தில் வாகன சோதனயில் ஈடுபட்டிருந்தபோது,அவ்வழியே தனித்தனி இருசக்கர வாகனங்களில் வந்த திருத்துறைப்பூண்டியை சோ்ந்த சுந்தரபுரி மணிகண்டன் மகன் லட்சுமணன் (25), சங்கிலி வீரன் கோயில் தெரு ராஜசேகா் மகன் பாலாஜி என்ற சிவபாலன் (26) ஆகியோரின் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் இருவரிடமும் 100 கிராம் அளவில் சிறுசிறு பொட்டலங்களாக கட்டப்படு கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
விடியோக்கள்

காதல் செய்வீர் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்பா படத்தின் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை
