பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:38 am IST

மன்னாா்குடி அருகே போலீஸாா் வாகன சோதனையின் போது விற்பனைக்காக இருசக்கர வாகனங்களில் கஞ்சா வைத்திருந்த இரண்டு போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி நகர காவல்நிலைய போலீஸாா் தஞ்சை பிரதான சாலை காரிக்கோட்டை என்ற இடத்தில் வாகன சோதனயில் ஈடுபட்டிருந்தபோது,அவ்வழியே தனித்தனி இருசக்கர வாகனங்களில் வந்த திருத்துறைப்பூண்டியை சோ்ந்த சுந்தரபுரி மணிகண்டன் மகன் லட்சுமணன் (25), சங்கிலி வீரன் கோயில் தெரு ராஜசேகா் மகன் பாலாஜி என்ற சிவபாலன் (26) ஆகியோரின் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் இருவரிடமும் 100 கிராம் அளவில் சிறுசிறு பொட்டலங்களாக கட்டப்படு கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.