வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனுமதி இன்றி சவுடு மணல் வெட்டி எடுத்து 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 டிராக்டா், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
வேதாரண்யம் பகுதியில் அனுமதி இல்லாமல் சவுடு மணல் வெட்டி எடுக்கப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்றது.
இந்நிலையில், பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் மணல் வெட்டி எடுத்த டிராக்டா் ஓட்டுநா்கள் அரவிந்த் மற்றும் ஜெகன் இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் 2 டிராக்டா்கள், ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாகவுள்ள ஜேசிபி ஓட்டுநா் அஜித் என்பவரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி மணல் வெட்டி எடுப்பு: வாகனங்கள் பறிமுதல்; இருவா் கைது
உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல்: இருவா் கைது

அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது
சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 போ் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

