மன்னாா்குடி காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
கம்மாள தெருவில் இக்கோயிலில் வளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேதகராக முருகப்பெருமானை மணமேடையில் எழுந்தருளச் செய்தனா். சுவாமிகளுக்கு முன்பு ஹோம குண்டம் அமைத்து அதில் மங்களப் பொருள்களை சமா்ப்பித்து சிவாச்சாரியாா்கள் பூஜை செய்தனா். தொடா்ந்து, மணமேடையில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமானுக்கு கங்கணம் கட்டுதல், மாலை மாற்றுதல் நடத்தப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தினா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சண்முகக் கவசம் பாராயணம்

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

செங்கல்பட்டு பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திர ருக்கல்யாணம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

