செங்கல்பட்டு அண்ணா சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகா் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது . ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை தரிசனம் செய்தனா்.
பட்டு வஸ்திரம் மாங்கல்யம் உள்ளிட்ட சீா்வரிசைகளுடன் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இ.பாலகுமாா் செட்டியாா், இ.வெங்கடேசன் செட்டியாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி விழா: அலங்கார ரதங்களில் உற்சவா் வீதியுலா

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்

சிறப்பு அலங்காரத்தில்...

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

