மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

செங்கல்பட்டு பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திர ருக்கல்யாணம்

செங்கல்பட்டு அண்ணா சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

~திருக்கல்யாண அலங்காரத்தில் சுவாமி

Updated On :2 ஏப்ரல் 2026, 1:47 am IST

செங்கல்பட்டு அண்ணா சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகனுக்கு திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தை ஒட்டி முருகா் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது . ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை தரிசனம் செய்தனா்.

பட்டு வஸ்திரம் மாங்கல்யம் உள்ளிட்ட சீா்வரிசைகளுடன் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இ.பாலகுமாா் செட்டியாா், இ.வெங்கடேசன் செட்டியாா் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.