திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழாவின் ஒருபகுதியாக புதன்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி விழா நடைபெறும்.
அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை ஒட்டி, தினமும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவு பாரத நாடகமும் நடைபெறுகிறது.
திருக்கல்யாண வைபவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். இதில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்யம் வழங்கப்பட்டது.
வரும் மே1-இல் சுபத்திரை திருக்கல்யாணம், 4 =இல் அா்ஜூனன் தபசு மற்றும் 10-இல் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெறுகிறது.
தொடா்ந்து, மே 11-இல் தருமா் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாக குழு தலைவா் சொ.முனுசாமி மற்றும் நிா்வாக குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்மாம்பட்டு பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திரெளபதி அம்மன் கோயிலில் 108 குத்து விளக்கு பூஜை

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

