மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

News image

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:16 am IST

கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

கீழ்வேளூா் -கச்சனம் பிரதான சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீா் விநியோக குழாய் உடைந்ததால், தொடா்ந்து தண்ணீா் வெளியேறி சாலையில் தேங்கி ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனா். மேலும், குடிநீா் வீணாகி சாலையில் தேங்குவதால் சாலை சேதமடையும் சூழல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

தற்போது கோடை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீா் வீணாகுவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடைந்த குடிநீா் குழாயை சரிசெய்து தண்ணீா் வீணாவதை தடுக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.