/

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:19 am IST

நாகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி மையத்தில், மத்திய காவல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தல் செலவின பாா்வையாளராக, இந்திய வருவாய் பணி அதிகாரி நா்சிங்குமாா் கல்கோ நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து நாகை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட நா்சிங்குமாா் கல்கோ, அங்கு தோ்தல் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்புக்குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டாா். மேலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் விதிமீறல் புகாா்கள் குறித்தும் அதுதொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.