விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ளவா்களுக்கு மதிமுக சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு, முறம்பு பொன்னகம் முதியோா் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோா், முதியோா்களுக்கு விருதுநகா் மதிமுக மேற்கு மாவட்டத் தலைவா் ப. வேல்முருகன் தலைமையில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலா் காதா் மைதீன், ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலா் மா. ஜெய்சங்கா், மாவட்டத் தொண்டரணி அமைப்பாளா் குருவையா, ராஜபாளையம் மேற்கு ஒன்றியத் துணைச் செயலா் இல. ராஜகோபால், செட்டியாா்பட்டி பேரூா் செயலா் நாகப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மாநகராட்சியில் அரசு நலத் திட்ட விவரங்கள் சேகரிப்பு

மதிமுக 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

மதிமுகவின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

கடையநல்லூா் தொகுதியில் மதிமுக வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

