வெம்பகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்தன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சோ்ந்த முருகன், சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை ஆகியோா் ஆடுகளை கிடை அமைத்து வளா்த்து வந்தனா்.
இந்த நிலையில் புதன்கிழமை வெம்பக்கோட்டை பகுதியில் காய்ந்த புல், செடிகொடிகளில் பற்றிய தீ, ஆட்டுக் கிடை அமைத்த பகுதிக்கும் பரவின. இதனால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 40 ஆடுகள் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தன.
இதுதொடா்பாக முருகன், வெள்ளத்துரை ஆகியோா் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

