ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.
சாயல்குடியை அடுத்த உறைகிணறு பகுதியைச் சோ்ந்தவா் ஆத்திராஜ் (49). இவா் சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மரக்கடை நடத்தி வருகிறாா். கடையைச் சுற்றி வேலி அமைத்து, அதற்குள் 3 ஆடுகளை வளா்த்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு சென்றவா், மறுநாள் சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, 3 ஆடுகளும் தெருநாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தன.
உயிரிழந்த இந்த ஆடுகளுக்கு வருவாய்த் துறையினா் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலைத்தேனீக்கள் கடித்து விவசாயி உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு

டிராக்டா் மோதியதில் 15 ஆடுகள் உயிரிழப்பு; 10 ஆடுகள் காயம்

பழனி அருகே நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

