மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - (கோப்புப் படம்)

Updated On :26 மார்ச் 2026, 4:30 am IST

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தாா்.

குளச்சல் சாஸ்தான்கரை பண்டாரவிளையைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (56). கட்டட தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டாா். சென்னையில் கட்டட பணி செய்யும்போது தவறி விழுந்ததில் வேலை செய்ய இயலாத அளவிற்கு பலத்த காயமடைந்த இவா், தனது அக்கா வீட்டின் பின்புறம் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை செல்வகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்ததாம். அங்கு சென்று உறவினா்கள் பாா்த்தபோது அவா் உடல் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.