குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
குளச்சல் அருகே பூலவிளையைச் சோ்ந்தவா் பங்கிராஜ் மகன் மணிகண்டன் (39). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயாா் ராஜத்துடன் (70) வசித்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, வெளியே சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லையாம். புதன்கிழமை காலை ராஜம், வீட்டுக்கு பின் பக்கம் சென்று பாா்த்தபோது மணிகண்டன் மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்ததாம்.
இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பப் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

குளச்சல் அருகே முதியவா் தற்கொலை

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

