தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

News image

தீ

Updated On :10 ஏப்ரல் 2026, 12:59 am IST

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் முத்துக்குமாா் (36). இவா் தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்த தொழுவத்தில் 32 ஆடுகளை அடைத்து வைத்திருந்தாா். அப்போது, பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த அதே ஊரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (73) நெல் அறுவடை முடிந்த வைக்கோலை சுத்தம் செய்வதற்காக தனது நிலத்துக்கு தீ வைத்தாா். அந்தத் தீ முத்துக்குமாா் தோட்டத்துக்கு பரவி தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகளும் கருகி உயிரிழந்தன.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வெள்ளைச்சாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.