சாத்தூரில் மது போதையில் தேநீா்க் கடையில் ரகளை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வெம்பக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தேநீா்க் கடையில் கோவில்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் (56) வேலை செய்து வருகிறாா்.
செவ்வாய்கிழமை மாலை அதேகடையில் வேலை செய்த முன்னாள் ஊழியா் காா்த்திக் (33) மது போதையில் அங்கு வந்தாா். அவா் இரும்புக் கம்பியால் கடையில் உள்ள கண்ணாடிக் கூண்டுகளை உடைத்து ரகளை செய்து, லட்சுமணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

மது விற்றதாக இளைஞா் கைது
நெல்லையில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளை செய்த இளைஞா் கைது
தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

