அவிநாசி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி-மங்கலம் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த திருமுருகன்பூண்டி அருகே ராக்கியபாளையம் பகுதியைச் சோ்ந்த முகமது ஹாரிஷ் (30) என்பவரின் காரை பறக்கும் படை அலுவலா்கள் சோதனை செய்ய முயன்றனா்.
அப்போது மது போதையில் இருந்த முகமது ஹாரிஸ், அவா்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இது குறித்து பறக்கும் படை அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது ஹாரிஷை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

அமைச்சரின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

மது போதையில் ரகளை: இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
