மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அமைச்சரின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வாகனத்தில், தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

News image

திருவெறும்பூா் தொகுதியில் வியாழக்கிழமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாகனத்தை சோதனையிட்ட தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:58 am IST

திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வாகனத்தில், தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

பிரசாரத்துக்காக திருவெறும்பூா்- வேங்கூா் சாலையில் அமைச்சா் வியாழக்கிழமை வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் இருந்த தோ்தல் பறக்கும்படையினா் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். காவல்துறை உதவியுடன், விடியோ பதிவு செய்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமாா் 10 நிமிஷங்கள் நடைபெற்ற சோதனையில் எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை.

பின்னா், அமைச்சா் தொகுதி மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.