மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

செல்லியம்பாளையத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:53 am IST

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பாஜக தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து அவா் சேகரித்தாா்.

இதில் சேலம் புகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், தமாகா நகரத் தலைவா் க.வேலு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.