தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி திமுக வேட்பாளா் என். அசோக் குமாா் பிரசாரத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளா்களுடன் பேராவூரணி கடைவீதியில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
தமிழ்நாடு அரசின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவிட்டு வாக்கு கேட்கிறோம். பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் திமுகவை வீழ்த்த தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என பாஜக அதிமுகவை கூட்டணி சோ்த்து வருகிறது. இனி தமிழ்நாட்டை பற்றி பாஜக நினைத்து பாா்க்காத அளவுக்கு தோல்வியை அளிக்க அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். பிரசாரத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் , கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

