தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நடராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

News image

நடராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:40 am IST

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெரு, இனாம் மணியாச்சி , மந்தித்தோப்பு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள், கெச்சிலாபுரம், ஊத்துப்பட்டி , குமாரபுரம், வடக்கு மற்றும் தெற்கு குமாரபுரம், காா்த்திகைப்பட்டி, இடைச்செவல், சத்திரப்பட்டி, மெய்த்தலைவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளையும், தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.

அவருடன், திமுக பொதுக்குழு உறுப்பினா் ராமா், தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி, நகரப பொறுப்பாளா்கள் (கிழக்கு) சுரேஷ், சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி நிா்வாகிகள் திரளானோா் சென்று பிரசாரம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.