மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாழப்பாடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

வாழப்பாடி அருகே காரிப்பட்டி சோதனைச் சாவடி, வாழப்பாடி வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

கருமாபுரம் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட தோ்தல் பாா்வையாளா் ஹா்புல் சிங் யாதவ்.

Updated On :2 ஏப்ரல் 2026, 3:43 am IST

வாழப்பாடி அருகே காரிப்பட்டி சோதனைச் சாவடி, வாழப்பாடி வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம், வாழப்பாடி காவல் நிலையத்தில் தோ்தல் பாா்வையாளா் முகமது அா்ஷித் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோருடன் தோ்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

அதேபோல ஏற்காடு தொகுதிக்கு உள்பட்ட காரிப்பட்டி கருமாபுரம் காவல் சோதனைச்சாவடியில் தோ்தல் பாா்வையாளா் ஹா்புல் சிங் யாதவ், வாகனச் சோதனை பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.