சேலம் மாவட்டம் ஏற்காடு பழங்குடியினா் தனி தொகுதியின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியிலுள்ள சேலம் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் கணேஷ் கலை அறிவியல் கல்லூரியில் வைக்க பாதுகாப்பு அறைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கணேஷ் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்பாடு பணிகளை ஏற்காடு தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் ஹா்பூல் சிங் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசேகரன், துணை அலுவலா் வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை: 16 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜையில் வாக்கு எண்ணிக்கை - தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி அறை

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

வாழப்பாடியில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

மீண்டு(ம்) வருமா வாழப்பாடி தொகுதி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

