மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

பேரிகை அருகே வாடகைக் காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 2:39 am IST

பேரிகை அருகே வாடகைக் காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூா் அருகே உள்ள பட்டிக்கானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் லோகேஷ் (36) கடந்த 17-ஆம் தேதி மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் என்பவரின் மனைவி மம்தாவை (31) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் கொலைக்கு காரணமான பசவராஜ் (30), சஞ்சய்குமாா் (25) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.