திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி கருப்பந்துறையைச் சோ்ந்தவா் ராஜா (32). இவா், கடந்த 15 ஆம் தேதி தாமிரவருணி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது தெரிவந்தது.
இவ்வழக்கு தொடா்பாக ஜோசுவா, சிவா, மாரிமுத்து , நம்பி, ஈஸ்வரன், இசக்கிமுத்து ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் கருப்பந்துறையைச் சோ்ந்த கௌதம் (29) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
இளைஞா் கொலை வழக்கில் மேலும் 5 போ் கைது
நெல்லை பேராசிரியையின் நகை கொள்ளை வழக்கில் இருவா் கைது

விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

