ஊத்தங்கரை அருகே அரசு மதுபானத்தை பதுக்கி வைத்தவா் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (24). இவா் அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்துள்ளாா்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா்கள் சீனிவாசன், ரகுநாதன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அஜித்குமாரை கைதுசெய்து, அவரிடமிருந்து 450 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ஊத்தங்கரை அருகே முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

