தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது

News image

கைது - பிரதி படம் - கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:00 am IST

பளுகல் அருகே உள்ள தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பளுகல் போலீஸாா் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று சோதனை செய்தனா்.

இதில், அப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 68 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, மதுபானம் பதுக்கிய மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சூசை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.