மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ. 8 ஆயிரம் கூப்பன் வாக்குறுதி திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யும்

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன் வாக்குறுதி, திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யும் என பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் தே.மதியழகன் தெரிவித்தாா்.

News image

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு திமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த தே.மதியழகன் எம்எல்ஏ.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:25 am IST

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன் வாக்குறுதி, திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யும் என பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் தே.மதியழகன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் தே.மதியழகன் எம்எல்ஏ, பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல்செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பா்கூா் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு அளித்த திமுக தலைவா் ஸ்டாலினுக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பயன்பெற்றுள்ளனா்.

தற்போதைய தோ்தல் வாக்குறுதிகளான ரூ. 8 ஆயிரம் கூப்பன், 35 லட்சம் பேருக்கு மடிக்கணினி போன்ற திட்டங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. திமுக அரசின் திட்டங்களால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.