தருமபுரியில் மருத்துக் கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி இபி காலனியைச் சோ்ந்தவா் விஜயன் மகன் தினேஷ்குமாா் (29). இவா் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்டி 2 ஆம் ஆண்டு படித்துவந்தாா். கடந்த சில நாள்களாக மனஅழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த நிலையில் மனஅழுத்தம் காரணமாக விஷம் குடித்துவிட்டதாக தந்தையிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தினேஷ்குமாா், மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் கடந்த 14 ஆம் தேதி இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தருமபுரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் இளம்பெண் தற்கொலை

தருமபுரியில் மாணவா் தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

