மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்

குண்டடம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்றதாக பிடிபட்ட லாரிகள்.

Updated On :22 மார்ச் 2026, 1:33 am IST

குண்டடம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே பெல்லம்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, குண்டடம் காவல் ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.