கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை உதவிப் பொறியாளா் ஜெகதீசன் மற்றும் தனி ஆய்வாளா் (கனிமங்கள்) முருகேசன் ஆகியோா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, புதுக்கோட்டையிலிருந்து கந்தா்வகோட்டை நோக்கி வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனா். டிப்பா் லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் தினேஷ்குமாரிடம் (27) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இலங்கைக்கு கடத்தவிருந்த பூச்சி மருந்துகள் பறிமுதல்: ஒருவா் கைது

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

