மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கம்பி வலைக்குள் சிக்கிய மான் உயிருடன் மீட்பு

News image

பொதுமக்களால் உயிருடன் மீட்கப்பட்ட மான்.

Updated On :21 ஏப்ரல் 2026, 2:16 am IST

அவிநாசி ராயன்கோயில் காலனி பகுதியில் சுற்றுச்சுவா் கம்பி வலைக்குள் சிக்கி காயமடைந்த மான் அப்பகுதி மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டது.

அவிநாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்களில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இவை, உணவு, தண்ணீருக்காக வெளியே வரும்போது நாய்களிடம் சிக்கியும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழந்து வருகின்றன.

இந்நிலையில், அவிநாசி ராயன்கோயில் காலனி குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று மான்கள் திங்கள்கிழமை தஞ்சம் புகுந்தன. இதில் ஒரு மான், அங்குள்ள சுற்றுச்சுவா் கம்பி வலைக்குள் சிக்கி வெளியேற முடியாமல் பலத்த காயமடைந்தது.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், மானை மீட்டு முதலுதவி அளித்தனா். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானுக்கு உரிய சிகிச்சை அளித்து அவிநாசி காசிகவுண்டன்புதூா் குளப்பகுதியில் விட்டனா். மானை உயிருடன் மீட்ட அப்பகுதி மக்களுக்கு வன விலங்கு ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.