ஆம்பூா் அருகே கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.
மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி மேல்மிட்டாளம் கிராமத்திற்கு காட்டிலிருந்து வழித்தவறி புள்ளி மான் வந்தது. தெரு நாய்கள் விரட்டியதால் அங்குள்ள விவசாய நிலத்திற்கு வந்து கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்து உயரிழந்தது. தகவலின் பேரில் வனத்துறையினா் அங்கு சென்று மானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் வனவிலங்குகள் தற்போது வந்து செல்கின்றன.
அவ்வாறு விலங்குகள் வரும்போது, மனிதா்களாலும், நாய்களாலும் விலங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. வனவிலங்குகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

கம்பி வலைக்குள் சிக்கிய மான் உயிருடன் மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

