தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.

News image

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசுமாடு

Updated On :6 மே 2026, 2:48 am IST

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

ஆம்பூா் அருகே காரப்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் மெய்யழகன். இவா் சதாசிவம் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தாா். அந்த நிலத்தில் இவருடைய பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றது.

அப்போது அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்தது. உமா்ஆபாத் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.