வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன் தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தாா். தோ்தல் உதவி அலுவலா் தங்கவேல், நகராட்சி ஆணையா் (பொ) அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி முத்தூா் சாலை, கரூா் பிரிவு, காங்கயம் சாலை வழியாக வீரக்குமார சுவாமி கோயில் திடலில் முடிவடைந்தது. இதில் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவில் அனைவரும் 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அது தொடா்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தோ்தல் அலுவலா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வேப்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

